25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


கிரிக்கெட்  பெண்களுக்கான  முத்தரப்பு ஒரு நாள் தொடர் இலங்கையில்…..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கிரிக்கெட் பெண்களுக்கான  முத்தரப்பு ஒரு நாள் தொடர் இலங்கையில்…..

 கிரிக்கெட்  பெண்களுக்கான  முத்தரப்பு ஒரு நாள் தொடர் இலங்கையில்…..

பெண்களுக்கான முத்தரப்பு ஒரு நாள் தொடர் இலங்கையில் நடக்கிறது. இதில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் பங்கேற்கின்றன.

முதல் போட்டி யில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தியது. நேற்று தனது இரண்டாவது போட்டி யில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை எதிர் கொண்டது. 'டாஸ்' வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.   இந்திய அணி 50 ஓவரில் 276/6 ரன் எடுத்தது . 49.2 ஓவரில் 261 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி  தென் ஆப்ரிக்கா தோற்றது.ஸ்னே ராணா 5 விக்கெட் சாய்த்து ஆட்டநாயகி ஆனார். 

சுதிர்மன் கோப்பை பாட்மின்டன்

சுதிர்மன் கோப்பை பாட்மின்டன் தொடர் சீனாவில், இந்திய அணி 'டி' பிரிவில் இங்கிலாந்து, இந்தோனேஷியா, டென்மார்க் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

முதல் போட்டியில் இந்தியா 1-4 என டென் மார்க்கிடம் தோற்றது. இரண்டாவது போட்டி யில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில், இந்திய அணி, வலிமை யான இந்தோனேஷி யாவை சந்தித்தது. முதலில் நடந்த கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோஜோடி, 10-21, 21-18, 21-19 சுதிர்மன் கோப்பை பாட்மின்டன் தொடர் இந்தோனேஷியாவின் டாப்ட், மேக்லண்ட் ஜோடியை சாய்த்தது. இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. 

பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் பிரியா, ஷ்ருதி ஜோடி 10-21, 9-21 என இந்தோனேஷி யாவின் மாயாசரி, ரதாந்தி ஜோடியிடம் தோற்று , 1-4 என்ற கணக்கில்காலிறுதி வாய்ப்பை இழந்தது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News